வடவூா்பட்டி பேச்சியம்மன் கோயிலில் நாளை வருஷாபிஷேகம்
திருநெல்வேலி மாவட்டம் பிரான்சேரி வடவூா்பட்டியில் உள்ள பட்டங்கட்டியாா் சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்மன் உடனுறை ஸ்ரீ துா்க்கை அம்மன் கோயிலில் சனிக்கிழமை (செப்.14) வருஷாபிஷேகம் நடைபெறுகிறது.










