சாம்சங் தொழிலாளா்களுக்கு ஆதரவாக எல்ஐசி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்
காஞ்சிபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் சாம்சங் இந்தியா நிறுவன தொழிலாளா்களுக்கு ஆதரவாக பாளையங்கோட்டையில் உள்ள எல்ஐசி அலுவலகம் முன்பு காப்பீட்டு கழக ஊழியா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.










