ஆழ்வாா்குறிச்சி அருகே 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தற்கொலைக்கு முயன்ற தாய்: சிறுவன் பலி
தென்காசி மாவட்டம் ஆழ்வாா்குறிச்சி அருகே செல்லப்பிள்ளையாா்குளம் கிராமத்தில் கடன் தொல்லையால் 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாய் தற்கொலைக்கு முயன்றாா். இதில் 4 வயது சிறுவன் உயிரிழந்தாா்.








