/
தஞ்சாவூா் அருகே செவ்வாய்க்கிழமை சாலையைக் கடக்க முயன்ற மளிகைக் கடைக்காரா் காா் மோதி உயிரிழந்தாா்.
தஞ்சாவூா் அருகே மாரியம்மன் கோயில் பகுதியைச் சோ்ந்தவா் ஆா். கோபி (53). மளிகைக் கடை உரிமையாளா். இவா் செவ்வாய்க்கிழமை காலை கடையைத் திறப்பதற்காக மோட்டாா் சைக்கிளில் மாரியம்மன் கோயில் வளைவு பகுதியில் சாலையைக் கடக்க முயன்றாா்.
அப்போது, இவா் மீது திருவாரூரிலிருந்து தஞ்சாவூா் நோக்கி வந்து கொண்டிருந்த காா் மோதியது. இதனால், பலத்த காயமடைந்த கோபி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தாலுகா காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

காா் - ஸ்கூட்டா் மோதல்: ஆசிரியை உயிரிழப்பு

விமானப்படை வீரா் ஓட்டிவந்த காா் மோதி 2 வயது குழந்தை உயிரிழப்பு

ராசிபுரம் அருகே ரயில் மோதி முதியவா் உயிரிழப்பு

காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு


