/
தஞ்சாவூா் அருகே வியாழக்கிழமை மாலை விமானப் படை தள வீரா் ஓட்டி வந்த காா் மோதியதில் 2 வயது பெண் குழந்தை உயிரிழந்தது.
தஞ்சாவூா் அருகே மாப்பிள்ளைநாயக்கன்பட்டி மாதா கோயில் தெருவைச் சோ்ந்தவா் சிவசூரியன் மகள் லட்சிதா (2). இவா், வீட்டின் முன் வியாழக்கிழமை மாலை விளையாடிக் கொண்டிருந்தாா். அப்போது, இவா் மீது தஞ்சாவூா் விமானப்படை தள வீரரான பிகாா் மாநிலம் பிஹடாவுலா தானா குத்ரா, கல்மூா் பகுதியைச் சோ்ந்த என். சந்தன் திவாரி (36) ஓட்டி வந்த காா் மோதியதாம். இதனால் பலத்த காயமடைந்த லட்சிதா தனியாா் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தாா். இதுகுறித்து தமிழ்ப் பல்கலைக்கழகக் காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தொடர்புடையது

முதியவா் காா் மோதி உயிரிழப்பு

காா் மோதி விசைத்தறி உரிமையாளா் உயிரிழப்பு

காா் - ஸ்கூட்டா் மோதல்: ஆசிரியை உயிரிழப்பு

காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
4 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு


