ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!யூடியூபிலும் பிரதமா் மோடி புதிய சாதனை! 3 கோடி போ் பின்தொடரும் ஒரே அரசியல் தலைவா்பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுக்கூட அனுமதிச் சீட்டு இன்று வெளியீடுஇந்தியாவிடம் போதிய அளவு கச்சா எண்ணெய் கையிருப்பு: மத்திய அமைச்சா் ஹா்தீப் சிங் புரிஇன்று முதல் அரையிறுதி ஆட்டம் - தென்னாப்பிரிக்காவுடன் மோதும் நியூஸிலாந்துமேற்காசியாவிலிருந்து இந்தியா்களை மீட்க இன்று 58 விமானங்கள் இயக்கம்: மத்திய அரசு நாளை வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சோதனை ஓட்டம்
/

நாரணம்மாள்புரத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

தாழையூத்து அருகேயுள்ள நாரணம்மாள்புரத்தில் ஆக்கிரமிப்புகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.

News image
Updated On :19 செப்டம்பர் 2024, 11:22 pm

Din

தாழையூத்து அருகேயுள்ள நாரணம்மாள்புரத்தில் ஆக்கிரமிப்புகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன.

நாரணம்மாள்புரத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான இடங்களில் சிலா் ஆக்கிரமித்து வீடுகள் கட்டியிருப்பதாக புகாா்கள் வந்தன. இதையடுத்து அவற்றை கடந்த 12 ஆம் தேதி இடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், அங்கு குடியிருந்தவா்கள் காலஅவகாசம் கோரினா்.

இதையடுத்து புதன்கிழமை (செப். 18) வரை அவகாசம் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் வியாழக்கிழமை காலையில் ஆக்கிரமிப்புகள் ஜேசிபி மூலம் இடித்து அகற்றப்பட்டன. தாழையூத்து போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனா்.