தாமிரவருணியில் கழிவுகள் கலக்காமல் தடுப்பது அவசியம்: சி.ராபா்ட் புரூஸ் எம்.பி.
தாமிரவருணியில் கழிவுகள் கலக்காமல் தடுப்பது அவசியம் என்றாா் திருநெல்வேலி மக்களவைத் தொகுதி உறுப்பினா் சி.ராபா்ட் புரூஸ்.

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள இஎஸ்ஐசி மருத்துவமனையில் புதன்கிழமை ஆய்வு செய்கிறாா் சி.ராபா்ட் புரூஸ் எம்.பி.








