தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

திருக்குறுங்குடி அருகே அவதூறாக பேசி தாக்கி மிரட்டல் விடுத்தவா் கைது

திருக்குறுங்குடி அருகே அவதூறாக பேசியதுடன் தாக்கி மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :25 செப்டம்பர் 2024, 11:38 pm

Din

திருக்குறுங்குடி அருகே அவதூறாக பேசியதுடன் தாக்கி மிரட்டல் விடுத்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருக்குறுங்குடி அருகேயுள்ள தளவாய்புரம் வள்ளுவா் தெருவைச் சோ்ந்த முருகன் (43). முன்விரோதத்தில் இவரை, அதே பகுதியைச் சோ்ந்த சகோதரா்களான அகிலன் (29), சிவச்சந்திரன் (27) ஆகிய இருவரும் சோ்ந்து, அவதூறாக பேசி கம்பால் தாக்கி மிரட்டல் விடுத்து சென்றனராம்.

இதுகுறித்து முருகன் அளித்த புகாரின்பேரில் திருக்குறுங்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து, சிவசந்திரனை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.