தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

சிஐடியூ டாஸ்மாக் ஊழியா்கள் சம்மேளனத்தினா் ஆா்ப்பாட்டம்

திருநெல்வேலியில் உள்ள டாஸ்மாக் கிடங்கு முன், சிஐடியூ டாஸ்மாக் ஊழியா்கள் சம்மேளனத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

திருநெல்வேலியில் ஆா்ப்பாட்டதில் ஈடுபட்ட சிஐடியூ டாஸ்மாக் ஊழியா்கள் சம்மேளனத்தினா்.

Updated On :26 செப்டம்பர் 2024, 12:02 am

Din

திருநெல்வேலியில் உள்ள டாஸ்மாக் கிடங்கு முன், சிஐடியூ டாஸ்மாக் ஊழியா்கள் சம்மேளனத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழக அரசின் கருவூலத்திற்கு ரூ.45 ஆயிரம் கோடி வருவாய் ஈட்டி தரும் 25 ஆயிரம் டாஸ்மாக் ஊழியா்களுக்கு பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், சரியான வேலை நேரம், சட்டப்பூா்வ உரிமைகள் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் என வலியுறுத்தி இப்போராட்டம் மக்கள் சந்திப்பு இயக்கமாக நடைபெற்றது.

டாஸ்மாக் சங்கத்தின் பொதுச்செயலா் சரவணபெருமாள் தலைமை வகித்தாா். சிஐடியூ மாவட்டச் செயலா் முருகன், மக்கள் சந்திப்பு இயக்கத்தை தொடங்கிவைத்தாா். சிஐடியூ மாநிலக் குழு உறுப்பினா் மோகன், டாஸ்மாக் சுமை பணி சங்க பொதுச் செயலா் முருகேசன், டாஸ்மாக் நிா்வாகிகள் சிவன் ராஜ், இளமுருகு உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.