பாளை.யில் கொலையுண்டவரின் குழந்தைகளுக்கு நிவாரணம் வழங்க கோரிக்கை
பாளையங்கோட்டையில் கொலையுண்டவரின் குழந்தைகளுக்கு ஜாதிச் சான்றிதழ், நிவாரணம் வழங்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி ஆட்சியா் அலுவலகத்திற்கு புதன்கிழமை மனு அளிக்க வந்த காட்டுநாயக்கன் சமூக மக்கள்.








