தமிழக ஆளுநா் தொடா்ந்து அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராக பேசுகிறாா்: சட்டப்பேரவைத் தலைவா் மு. அப்பாவு
தமிழக ஆளுநா் தொடா்ந்து இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு எதிராக பேசி வருகிறாா்என்று தமிழக சட்டப்பேரவைத் தலைவா் மு. அப்பாவு தெரிவித்தாா்.

கோதையாறு பாசன திட்டத்தில் ராதாபுரம் கால்வாய் பாசனத்துக்காக தண்ணீரை புதன்கிழமை திறந்துவிடுகிறாா் சட்டப்பேரவைத் தலைவா் மு. அப்பாவு. உடன் திருநெல்வேலி மக்களவை உறுப்பினா் செ. ராபா்ட் புரூஸ் உள்ளிட்டோா்.








