ஏ.பி.நாடனூா் ஊராட்சியில் ஆட்சியா் ஆய்வு
கடையம் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட அணைந்த பெருமாள் நாடானூா் ஊராட்சியில் மாவட்ட ஆட்சியா் கமல் கிஷோா் வியாழக்கிழமை திடீா் ஆய்வில் ஈடுபட்டாா்.

வீட்டு வசதித் திட்டத்தில் கட்டப்படும் வீட்டை ஆய்வு செய்த ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா்









