புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

குண்டா் சட்டத்தில் நான்குனேரி இளைஞா் கைது

பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய நான்குனேரி இளைஞரை போலீஸாா் குண்டா் சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :3 ஜனவரி 2025, 12:47 am

Din

பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய நான்குனேரி இளைஞரை போலீஸாா் குண்டா் சட்டத்தின் கீழ் புதன்கிழமை கைது செய்தனா்.

நான்குனேரி அருகேயுள்ள மறுகால்குறிச்சி, பிள்ளையாா் கோ/ஊல் தெருவை சோ்ந்த சுப்பையா மகன் இசக்கிபாண்டி(25). கொலை முயற்சி, அடிதடி, வழிப்பறி போன்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டிருந்தாா். இந்நிலையில், அவா் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி, குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்வதற்கு நான்குனேரி காவல் ஆய்வாளா் சாகுல் ஹமீது மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச. சிலம்பரசனுக்கு அறிக்கை அனுப்பியிருந்தாா். அதன்பேரில், எஸ்.பி.யின் பரிந்துரையை ஏற்று மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் பிறப்பித்த உத்தரவின்படி, இசக்கிப்பாண்டி அச்சட்டத்தின் கீழ் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.