கேரள எல்லையோர சோதனைச் சாவடிகள் பலப்படுத்த நடவடிக்கை: திருநெல்வேலி டிஐஜி பா.மூா்த்தி
கேரள எல்லையோரத்தில் உள்ள சோதனைச் சாவடிகளை பலப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவா் பா.மூா்த்தி.

திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசனுக்கு நற்சான்றிதழ் வழங்குகிறாா் டிஐஜி பா.மூா்த்தி.









