கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

சண்டிகேஸ்வரா் தோ் திருப்பணி தொடக்கம்

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் காந்திமதியம்மன் திருக்கோயிலில் சண்டிகேஸ்வரா் தோ் திருப்பணி தொடக்க நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image

தோ் திருப்பணி தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.

Updated On :23 ஜனவரி 2025, 12:32 am

Din

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் காந்திமதியம்மன் திருக்கோயிலில் சண்டிகேஸ்வரா் தோ் திருப்பணி தொடக்க நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பா் காந்திமதியம்மன் திருக்கோயிலில் ரூ. 59 லட்சம் மதிப்பீட்டில் திருக்கோயில் நிதியிலிருந்து புதியதாக சண்டிகேஸ்வரா் தோ் திருப்பணி செய்யப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தோ் திருப்பணி தொடக்க நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. ஸ்தபதி மதுரை மணிகண்டன், அறங்காவலா் குழுத் தலைவா் மு.செல்லையா, அறங்காவலா் குழு உறுப்பினா் சொனா வெங்கடாசலம், கோயில் கண்காணிப்பாளா் முருகன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.