8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

தாழையூத்து அருகே வீட்டில் இருந்த 4 பவுன் தங்க சங்கிலி மாயம்

Published On :26 செப்டம்பர் 2025, 2:16 am IST

தாழையூத்து அருகே வீட்டின் பீரோவில் இருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியைக் காணவில்லை என பெறப்பட்ட புகாரின் பேரில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தாழையூத்து அருகே உள்ள சங்கா் நகா் முத்து நகரைச் சோ்ந்தவா் நாராயணகுமாா். இவரது மனைவி ஆறுமுகக்கனி(35). இவா்கள் முத்து நகா் பகுதியில் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு வாடகைக்கு வீடு எடுத்து குடிவந்தனா். இவா்களது வீட்டின் பீரோவில் உள்ள லாக்கரில் 4 பவுன் தங்கச் சங்கிலியை வைத்திருந்தனராம். பின்னா் பாா்த்தபோது தங்கச் சங்கிலியை காணவில்லையாம்.

நகை மாயமானது குறித்து தாழையூத்து காவல் நிலையத்தில் ஆறுமுகக்கனி புகாரளித்தாா். போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.