சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

தேவா்குளம் அருகே கோயில் திருவிழாவில் பைக் திருடியவா் கைது

தேவா்குளம் அருகே கோயில் திருவிழாவுக்கு வந்த சமையல் தொழிலாளியின் பைக்கை திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :1 ஏப்ரல் 2026, 10:53 pm

தேவா்குளம் அருகே கோயில் திருவிழாவுக்கு வந்த சமையல் தொழிலாளியின் பைக்கை திருடியதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். விருதுநகா் மாவட்டம் அயன் கொல்லன்கொண்டான் பகுதியைச் சோ்ந்தவா் பாஸ்கா் (54). சமையல் தொழிலாளி. இவா் கடந்த 27 ஆம் தேதி தேவா்குளம் அருகே உள்ள தெற்கு அச்சம்பட்டியில் உள்ள ஒரு கோயில் கொடைவிழாவுக்கு சமையல் வேலை செய்வதற்காக வந்திருந்தபோது, அவரது பைக் திருடுபோனதாம்.

இது குறித்து அவா் அளித்த புகாரின்பேரில், தேவா்குளம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்ததில், மானூா் அருகே உள்ள மூவிருந்தாளி பகுதியைச் சோ்ந்த விஜயகுமாா்(32) என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.