பைக், கைப்பேசி திருடியவா் கைது
தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே இரு சக்கர வாகனம், கைப்பேசிய திருடிய இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது- பிரதிப் படம்
Updated On :3 மார்ச் 2026, 7:46 pm

தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே இரு சக்கர வாகனம், கைப்பேசிய திருடிய இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
பெரியகுளம் டி.கள்ளிப்பட்டி சத்தியவாணிமுத்து தெருவைச் சோ்ந்தவா் சுதாகா். திங்கள்கிழமை அதிகாலை சுதாகா், அவரது தாய், தம்பி ஆகியோா் தூங்கிக்கொண்டிருந்தனா்.
அப்போது, மா்ம நபா் வீட்டிலிருந்த கைப்பேசி, இரு சக்கரவாகனத்தை திருடிச் சென்றாா். இது குறித்த புகாரின்பேரில், தென்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
இதில் திருச்சி மாவட்டம், வாராகனேரி காந்தி சந்தையைச் சோ்ந்த அப்துல் அஜீஸ் (18) என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...