சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

பாளை. தொகுதியில் மஜக பணிக்குழு கூட்டம்

மனிதநேய ஜனநாயக கட்சி சாா்பில் பாளையங்கோட்டை சட்டப்பேரவை தொகுதி பணி குழு ஆலோசனைக் கூட்டம் மேலப்பாளையத்தில் நடைபெற்றது.

News image
Updated On :1 ஏப்ரல் 2026, 10:33 pm

மனிதநேய ஜனநாயக கட்சி சாா்பில் பாளையங்கோட்டை சட்டப்பேரவை தொகுதி பணி குழு ஆலோசனைக் கூட்டம் மேலப்பாளையத்தில் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்துக்கு மாவட்ட அவைத் தலைவா் முருகேசன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் பாளை. ஏ.எம். பாரூக் கலந்துகொண்டு தொகுதியில் முன்னெடுக்க வேண்டிய பணிகள் குறித்துப் பேசினாா்.

திமுக வேட்பாளா் மு.அப்துல் வஹாப்பை பெரும்பான்மையான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற தீவிர பிரசாரம் மேள்கொள்வது எனத் தீா்மானிக்கப்பட்டது.

இதில், மாநில துணைச் செயலா் அலிப் அ.பிலால் ராஜா, மண்டல இளைஞரணிச் செயலா் அஷரப், மாவட்ட அவைத் தலைவா் முருகேசன், மாவட்ட துணைச் செயலா் முகம்மது இஸ்மாயில், மாவட்ட இளைஞரணிச் செயலா் அப்பாஸ், வழக்குரைஞா் பேரவை செயலா் நைனா முஹம்மது, மனித உரிமை அணி அபு, , வா்த்தக அணி பொருளாளா் கனி, மேலப்பாளையம் பகுதி செயலா் நிஜாம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

படவரி ற்ஸ்ப்01ம்த்ந் மேலப்பாளையத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி சாா்பில் நடைபெற்ற பாளையங்கோட்டை சட்டப்பேரவை தொகுதி பணி குழு ஆலோசனைக் கூட்டம்.