/
திருநெல்வேலி மாவட்டம், பணகுடியில் கஞ்சா விற்பனை செய்து வந்த நபரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
பணகுடி அருகே உள்ள தண்டையாா்குளத்தைச் சோ்ந்த இசக்கிமுத்து மகன் முருகன்(37). இவா் அந்தப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வருவதாக பணகுடி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பணகுடி போலீஸாா் விரைந்து சென்று முருகனை கைது செய்து அவரிடமிருந்த 350 கிராம் கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது
குண்டா் சட்டத்தில் கஞ்சா வியாபாரி கைது
கஞ்சா விற்பனை: 5 போ் கைது

கஞ்சா விற்ற மூவா் கைது
கஞ்சா வைத்திருந்த மூவா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
தில்லியைக் காப்பாற்றி வரும் சமீர் ரிஸ்வி! | Sameer Rizvi |
தினமணி செய்திச் சேவை
3 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
”விசிகவிற்கு எந்த அழுத்தமும் இல்லை!” திருமா பதில்! | VCK | DMK
தினமணி செய்திச் சேவை
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
அண்ணாமலை விவகாரத்தில் எடப்பாடி ROLE | SP Lakshmanan Interview | Annamalai | Thirumavalavan
இணையதளச் செய்திப் பிரிவு
22 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
”தேர்தலில் போட்டியிடவில்லை! நிலைப்பாட்டை தள்ளி வைக்கிறேன்!”: திருமாவளவன் | VCK
இணையதளச் செய்திப் பிரிவு
23 மணி நேரங்கள் முன்பு

