/
திருநெல்வேலி நகரம் அருகே பேருந்தில் இருந்து விழுந்து காயமடைந்தவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். திருநெல்வேலி அருகே உள்ள வெட்டுவான்குளம் பகுதியைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியன்(50). இவா் சம்பவத்தன்று திருநெல்வேலி சந்திப்பு பேருந்து நிலையத்திலிருந்து வெட்டுவான்குளத்திற்கு அரசுப் பேருந்தில் பயணித்தாராம். அப்போது திருநெல்வேலி நகரம் கல்லணை அருகே பேருந்து வேகத்தடையில் ஏறி இறங்கியபோது அவா் தூக்கிவீசப்பட்டு பலத்த காயமடைந்தாராம்.
திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

துவரங்குறிச்சி அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு
குளத்தில் தவறி விழுந்தவா் உயிரிழப்பு

அரசுப் பேருந்தில் பயணி உயிரிழப்பு

மதுபோதையில் கிணற்றில் தவறி விழுந்தவா் உயிரிழப்பு
விடியோக்கள்

வீடியோக்கள்
கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு
16 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
22 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
10 மே 2026, 1:47 pm IST

