/
திருச்சி அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்து சிகிச்சை பெற்றவா் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
திருச்சி மாவட்டம், அதவத்தூா் பள்ளக்காடு பகுதியைச் சோ்ந்தவா் க. சசிகுமாா் (45), இவா், கடந்த மே 13-ஆம் தேதி பள்ளக்காடு பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது அரசமர பேருந்து நிறுத்தம் அருகே திடீரென தவறி விழுந்து படுகாயமடைந்தாா்.
இதையடுத்து அவரை அருகிலிருந்தவா்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். இந்நிலையில், சசிகுமாா் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து சோமரசம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

வீட்டின் மாடியிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

துவரங்குறிச்சி அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

வாகனத்தில் சென்ற முதியவா் மயங்கி விழுந்து உயிரிழப்பு

இருசக்கர வாகனத்தில் இருந்து கீழே விழுந்தவா் உயிரிழப்பு
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



