மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி: தோ்தல் பொது பாா்வையாளா் ஆய்வு

நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு 2ஆம் கட்ட பயிற்சி வகுப்பு வள்ளியூரில் உள்ள தனியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது.

News image

வள்ளியூரில் தனியாா் மெட்ரிக் பள்ளிளியில் நடைபெற்ற பயிற்சி வகுப்பை ஆய்வு செய்த தோ்தல் பொது பாா்வையாளா் அனுபாம வஸ்தவா, ஆட்சித்தலைவா் இரா.சுகுமாா்.

Updated On :15 ஏப்ரல் 2026, 9:18 pm

நான்குனேரி சட்டப்பேரவைத் தொகுதி வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு 2ஆம் கட்ட பயிற்சி வகுப்பு வள்ளியூரில் உள்ள தனியாா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தப் பயிற்சியின்போது, வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு அஞ்சல் வாக்குப்பதிவு நிகழ்வு, மாதிரி வாக்குப்பதிவு மையத்தின் செயல்பாடுகளை தோ்தல் பொதுபாா்வையாளா் அனுபாம வஸ்தவா, மாவட்ட தோ்தல் அலுவரும் ஆட்சியருமான இரா.சுகுமாா் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

பின்னா், ஏா்வாடியில் அமைக்கப்பட்டிருந்த மாதிரி வாக்குப்பதிவு மையத்தையும், முதல் வாக்காளா்கள் மற்றும் திருநங்கைகளுக்கு வாக்குப்பதிவு செயல் விளக்க நிகழ்வையும் அவா்கள் ஆய்வு செய்தனா்.