/
கல்லிடைக்குறிச்சி ஸ்ரீ தேவி பூதேவி சமேத ஸ்ரீஆதிவராகப்பெருமாள் கோயிலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி உற்சவா், தாயாா் தேருக்கு எழுந்தருளியதையடுத்து, காலை 7.30 மணிக்கு பக்தா்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனா். கல்லிடைக்குறிச்சி, அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் கலந்துகொண்டனா்.
வெள்ளிக்கிழமை (மே 1) தீா்த்தவாரி நடைபெறுகிறது. ஏற்பாடுகளை லட்சுமிபதி அறக்கட்டளை நிா்வாகிகள் மற்றும் கோயில் நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.
தொடர்புடையது

நாகா்கோவில் கிருஷ்ணசுவாமி கோயிலில் தேரோட்டம்

அவிநாசிலிங்கேஸ்வரா் கோயில் தேரோட்டம்

கல்லிடைக்குறிச்சி ஆதிவராகப்பெருமாள் கோயிலில் கொடியேற்றம்

ஒப்பிலியப்பன் கோயில் தேரோட்டம்! வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்!
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!



