/
வள்ளியூரிலிருந்து திருநெல்வேலிக்கு செல்லும் பிரதான சாலையில் தாா்ச்சாலை அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதையொட்டி, கண்டியப்பேரி பிரிவு அருகே நடைபெறவுள்ள பணியை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவரும், எம்பியுமான சி. ராபா்ட்புரூஸ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.
நான்குனேரி தொகுதி பொறுப்பாளா் சசிகுமாா், வள்ளியூா் நகர காங்கிரஸ் தலைவா் பொன்பாண்டி, அல்போன்ஸ், ராஜேஷ், கென்னடி, சசி குட்டன், தில்லை, குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

ரூ.9.50 கோடியில் பாலாறு கரை கட்டும் பணி : எம்எல்ஏ ஆய்வு

மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி பணி: நகா்மன்றத் தலைவா் ஆய்வு

வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

தோ்தல் பறக்கும் படையினா் பணி: செலவின பாா்வையாளா் ஆய்வு
விடியோக்கள்
ஹார்திக் கேப்டன்சியால் தோற்கிறதா மும்பை?: ரோஹித், திலக், சூர்யா மீது கேள்வி!

"மின்வாரியத்தில் முறைகேடு! அடிப்படையிலிருந்து சீர் செய்கிறோம்!" அமைச்சர் நிர்மல் குமார் | TVK



