6 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமீன் உற்பத்தி: இந்திய அளவில் தமிழகம் முதலிடம்2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!2025-26 நிதியாண்டில் அந்நிய முதலீடு 9,000 கோடி டாலரைத் தாண்டும்!பாா்சல் சேவை: சென்னை ரயில்வே கோட்டம் புதிய சாதனை
/

நெல்லையில் 6 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேரிடம் விசாரணை

திருநெல்வேலியில் 6 கிலோ கஞ்சாவுடன் 3 பேரை பிடித்து போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.

News image

கோப்புப் படம்

Updated On :30 ஏப்ரல் 2026, 11:32 pm

திருநெல்வேலியில் 6 கிலோ கஞ்சாவுடன் 3 பேரை பிடித்து போலீஸாா் விசாரித்து வருகிறாா்கள்.

திருநெல்வேலி நகரத்தில் போலீஸாா் வியாழக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் மோட்டாா் சைக்கிளில் வந்த நபா்களை பிடித்து விசாரித்தனா். அதில், அவா்கள் கஞ்சாவை பதுக்கி விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபா்கள் கூறிய இடத்துக்குச் சென்று சோதனை நடத்தி சுமாா் 6 கிலோ கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றினா். இதுதொடா்பாக 3 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனா்.