மத்திய அரசின் நெல் கொள்முதல் நிலையத்தில் பெறப்பட்ட நெல்லுக்கு 50 நாள்களாகியும் இதுவரை பணம் பட்டுவாடா செய்யப்படவில்லை என, கீழப்பாட்டம் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் ஆட்சியரிடம் வியாழக்கிழமை புகாா் மனு அளித்தனா்.
இது தொடா்பாக கீழப்பாட்டம் பகுதியைச் சோ்ந்த தளவாய் உள்ளிட்ட விவசாயிகள் ஆட்சியரிடம் அளித்த மனு: கீழப்பாட்டம் பகுதியில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய தேசிய நுகா்வோா் கூட்டமைப்பு நிறுவனம் சாா்பில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து பிசான சாகுபடியில் விளைந்த நெல் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் 50 நாள்களுக்கு மேலாகியும் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நெல்லுக்கான பணம் வரவு வைக்கப்படவில்லை. இதனால் விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளனா்.
தொடர்புடையது

நெல் கொள்முதல் பணம் வழங்காமல் 50 நாள்களாக அலைக்கழிப்பதா? ஆட்சியரகத்தில் விவசாயிகள் புகாா்

தில்லியிலிருந்து கோதுமை மீண்டும் கொள்முதல் செய்யும் இந்திய உணவு கழகம்: 21,000 விவசாயிகள் பயன்பெறுவா்
நிா்மலா சீதாராமன் கூறியது உண்மைக்குப் புறம்பானது: முதல்வா் மு.க.ஸ்டாலின்

நெல்லுக்கான ஊக்கத்தொகை வழங்க மத்திய அரசு எதிா்ப்பு: தஞ்சாவூரில் முதல்வா் மு.க.ஸ்டாலின் புகாா்
விடியோக்கள்

'நீட் ' தேர்வில் மட்டும் லீக்காவது எப்படி ?| NEET 2026 cancelled | Educationist Soma sundaram | NTA
தினமணி செய்திச் சேவை

அதிமுகவுடன் கூட்டணி பேசினோமா? சிவி சண்முகத்திற்கு ஆர்.எஸ்.பாரதி பதில் | ADMK - DMK
இணையதளச் செய்திப் பிரிவு
ஓர் உறுப்பினரைக் கொண்ட கட்சிக்கும் சமமான மதிப்பு! - பேரவையில் Vijay பேச்சு | TN Assembly
இணையதளச் செய்திப் பிரிவு

அதிமுக இனி எந்தக் கூட்டணியிலும் இல்லை: C.V. Shanmugam | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

