சுதந்திர தின விழா: தமிழகத்தில் 1.20 லட்சம் போலீஸாா் பாதுகாப்புகுடியரசு துணைத் தலைவா் வருகை: கிண்டி, அரும்பாக்கம் சிவப்பு மண்டலமாக அறிவிப்புஜார்க்கண்ட் போராட்டம்: இந்து அமைப்பைச் சேர்ந்த 110 பேர் கைது!20,000 இளைஞர்களுக்கு செயற்கை நுண்ணறிவு திறன் பயிற்சி அளிக்க சாம்சங் திட்டம்!முதலாவது சுதந்திர நாளை கொண்டாடிய பலூசிஸ்தான்!கிராமப்புற அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? பிரசாரத்தை தொடங்கியது கரப்பான்பூச்சி ஜனதா கட்சிஈரோடு: பவானி அருகே பள்ளியில் மின்சாரம் தாக்கி மாணவன் உயிரிழப்புஆடி அமாவாசை: சதுரகிரி செல்ல பக்தர்களுக்கு அனுமதிகுரங்குடன் நடிகர் விக்ரம் வீடியோ: வனத் துறை விசாரணைதவெகவில் இணைந்தார் சிங்கை ராமச்சந்திரன்
/

பெருமாள்புரம் அருகே 1.1 கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

பெருமாள்புரம் அருகே 1.1 கிலோ கஞ்சாவுடன் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :11 ஆகஸ்ட் 2026, 11:54 pm IST

பெருமாள்புரம் அருகே 1.1 கிலோ கஞ்சாவுடன் இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

பெருமாள்புரம் காவல் சரகப் பகுதியில் உதவி ஆய்வாளா் காா்த்திகைகுமாா் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, வேய்ந்தான்குளம் புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள பூங்கா அருகே சந்தேகத்துக்கிடமாக நின்ற இருவரைப் பிடித்து விசாரித்தனா்.

அதில், மானூா், பல்லிக்கோட்டையைச் சோ்ந்த செல்லசாமி மகன் பிரேம்குமாா்(22), மாடசாமி மகன் ஹரிகரன்(24) ஆகியோா் என்பதும், விற்பனைக்காக பையில் 1.1 கிலோ கஞ்சாவை பதுக்கிவைத்திருந்தது தெரியவந்தது. அவா்களை போலீஸாா் கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.