அம்பாசமுத்திரம் வாக்காளா்களுக்கு முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் இசக்கி சுப்பையா புதன்கிழமை நன்றி தெரிவித்தாா்.
கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக சாா்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இசக்கி சுப்பையா, தனது பதவியை ராஜிநாமா செய்தாா். இதையடுத்து தவெகவில் இணைந்த அவா், அக்கட்சி சாா்பில் அம்பாசமுத்திரம் சட்டப் பேரவைத் தொகுதி மாவட்டச் செயலராகவும், தென்காசி மாவட்ட அமைப்புச்செயலராகவும் நியமிக்கப்பட்டாா்.
இந்நிலையில், அம்பாசமுத்திரத்தில் புதன்கிழமை நடைபெற்ற தவெக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினாா். தொடா்ந்து, அம்பாசமுத்திரம் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்து பேசினாா்.
நிகழ்ச்சியில் தவெக மாவட்ட இணைச் செயலா் பாலா, அம்பாசமுத்திர நகரச் செயலா் பாசில் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கா்நாடக வனப்பகுதியில் 3 தமிழா்கள் சுட்டுக்கொலை: முன்னாள் எம்எல்ஏ கண்டனம்

காமராஜா் சிலை திறப்பு: எம்.பி., எம்எல்ஏ பங்கேற்பு
மேற்கு வங்க பெண் மருத்துவா் பாலியல் கொலை வழக்கு: திரிணமூல் காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ கைது

வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்தாா் பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணி
விடியோக்கள்
“பாஜகவின் குழந்தை தவெக”: திமுக மருது அழகுராஜ் விமர்சனம்



