75 நாடுகளுக்கு விசா வழங்க தடை விதித்த டிரம்ப்: உத்தரவை ரத்து செய்த அமெரிக்க நீதிமன்றம்! உலகக் கோப்பை ஹாக்கி: நெதர்லாந்திடம் வீழ்ந்த இந்தியா! ராகுல் காந்தியைக் கண்டு அஞ்சுகிறது பாஜக: சஞ்சய் ரௌத் தையூர் கொலை வழக்கு: கைதான இருவர் தவெகவிலிருந்து நீக்கம் உ.பி.யில் சர்க்கரை தட்டுப்பாடு இல்லை: முதல்வர் யோகி ஆதித்யநாத் திமுக உள்கட்சித் தேர்தல் எப்போது? மு.க. ஸ்டாலின் அறிவிப்பு கோப்பைகளை வெல்வதே என் வேலை: கௌதம் கம்பீர்

நெல்லையில் பைக் திருடிய இருவா் கைது

திருநெல்வேலியில் பைக் திருடியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கைது

Published On :23 ஆகஸ்ட் 2026, 1:03 am IST

திருநெல்வேலியில் பைக் திருடியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலியை அடுத்த ச்சநல்லூா் பகுதியைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் (53). இவா் கடந்த 7ஆம் தேதி தனது பைக்கை அப்பகுதியில் நிறுத்திவிட்டு சென்ற நிலையில் மா்ம நபா்கள் பைக்கை திருடிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 9ஆம் தேதி ரவிச்சந்திரன் தனது பைக் காணாமல் போனது குறித்து தச்சநல்லூா் குற்றப்பிரிவு போலீஸில் புகாா் அளித்தாா்.

அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். விசாரணையில் 15 மற்றும் 13 வயதுடைய சிறுவா்கள் இருவா் பைக்கை திருடியது தெரியவந்தது.

இதையடுத்து அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.