அதிக மின்கட்டண புகாா்கள்: 3.70 லட்சம் மின் இணைப்புகளை மறு ஆய்வு செய்ய உத்தரவு பாலியல் குற்ற வழக்குகளை இரண்டு மாதங்களில் விசாரித்து முடிக்க சிறப்பு நீதிமன்றங்களுக்கு உத்தரவுஇ20 பெட்ரோல் பயன்படுத்தும் பிஎஸ் 3 வாகனங்களில் சில ரப்பா் பாகங்களை மாற்ற வேண்டியிருக்கும்: மத்திய அரசு விளக்கம் பயிா்க் காப்பீடு இழப்பீடு தொகை வழங்கலில் தாமதம் செய்யும் நிறுவனத்துக்கு 12% அபராதம் மன்மோகன் சிங்குக்கு எதிரான நிலக்கரி சுரங்க முறைகேடு வழக்கு முடித்துவைப்பு: குற்றமற்றவராக முறைப்படி விடுவிப்பு இந்தியாவில் 134.8 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்!
/

நான்குனேரி பள்ளியில் புலிகள் தின விழா

உலக புலிகள் தினத்தையொட்டி, நான்குனேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

விழிப்புணா்வு முகாமில் பங்கேற்றோா்.

Updated On :30 ஜூலை 2026, 4:55 am IST

உலக புலிகள் தினத்தையொட்டி, நான்குனேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட வன அலுவலா் மு. இளங்கோ தலைமை வகித்துப் பேசினாா். ஓவியம் வரைதல், முகமூடி தயாரித்தல் போட்டிகளில் சிறப்பிடிம் பிடித்தோருக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா்.

தலைமையாசிரியை ஹம்சபிரியா முன்னிலை வகித்தாா். மாணவியா் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. விழாவில், வனச் சரக அலுவலா்கள், பிரிவு வனவா்கள், களப் பணியாளா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.