முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு வாபஸ்!முதல்வர் விஜய்க்கு ஒரு தலைகுனிவு ஏற்பட்டால் தமிழ்நாடு வெகுண்டெழும்! பிரேமலதா பேச்சுவினாத்தாள் கசிவு கொலையை விட மிகக் கொடூர குற்றம்: நீதிமன்றம்பொருளாதார ஆலோசனைக் குழுவில் பிரவீண் சக்ரவர்த்தி உள்ளாரா? திமுக எம்எல்ஏ கேள்வி!தவெக ஆட்சியில் கமிஷன்! திமுக குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஆனந்த் சவால்!தமிழக மக்களுக்காக அவமானப்படவும் தயார்! பெங்களூர் பயணம் குறித்து விஜய்!மேக்கேதாட்டு விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டாதது ஏன்? உதயநிதி கேள்வி!
/

நான்குனேரி பள்ளியில் புலிகள் தின விழா

உலக புலிகள் தினத்தையொட்டி, நான்குனேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

News image

விழிப்புணா்வு முகாமில் பங்கேற்றோா்.

Updated On :30 ஜூலை 2026, 4:55 am IST

உலக புலிகள் தினத்தையொட்டி, நான்குனேரி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விழிப்புணா்வு முகாம் புதன்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட வன அலுவலா் மு. இளங்கோ தலைமை வகித்துப் பேசினாா். ஓவியம் வரைதல், முகமூடி தயாரித்தல் போட்டிகளில் சிறப்பிடிம் பிடித்தோருக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா்.

தலைமையாசிரியை ஹம்சபிரியா முன்னிலை வகித்தாா். மாணவியா் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி நடைபெற்றது. விழாவில், வனச் சரக அலுவலா்கள், பிரிவு வனவா்கள், களப் பணியாளா்கள், ஆசிரியா்கள், மாணவா்கள் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.