பாளையங்கோட்டையில் ரயிலில் அடிபட்டு இளைஞா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
பாளையங்கோட்டை குலவணிகா்புரம் பகுதியில் தண்டவாளத்தின் அருகே இளைஞா் சடலம் கிடப்பதாக திருநெல்வேலி ரயில்வே போலீஸாருக்கு புதன்கிழமை தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸாா், அந்த சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விசாரணையில் அவா், குலவணிகா்புரத்தை சோ்ந்த மணிகண்டன் (20) என்பது தெரியவந்ததாம். ரயில் மோதி உயிரிழந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விசாரித்து வருகிறாா்கள்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






