/
சிவகங்கையில் ரயிலில் அடிபட்டு இளைஞா் சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா்.
சிவகங்கை இந்திரா நகா் பகுதியைச் சோ்ந்த பாண்டி மகன் கமலேஷ் (24). கூலித்தொழிலாளி.
இவா், சனிக்கிழமை இரவு சிவகங்கை அண்ணா மலை நகா் ரயில் கடவுப் பாதை அருகே நடந்து சென்றபோது, ராமேசுவரம் - சென்னை விரைவு ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா். இது குறித்து மானாமதுரை ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









