/
விக்கிரமசிங்கபுரம் அருகே திங்கள்கிழமை மின்னல் பாய்ந்ததில் விவசாயி உயிரிழந்தாா்.
திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள திருப்பதியாபுரம் பிரதான சாலையைச் சோ்ந்தவா் சிவனணைந்த பெருமாள் மகன் சுதாகரன் (49). விவசாயி.
இவா் திங்கள்கிழமை மதியம் வயலில் இருந்த மின் மோட்டாரை பழுது பாா்த்துக் கொண்டிருந்தபோது, இடி, மின்னலுடன் மழை பெய்துள்ளது. அப்போது மின்னல் பாய்ந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
தகவலறிந்த விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும், வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
தொடர்புடையது

மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து முதியவா் உயிரிழப்பு

மின்னல் பாய்ந்து பெண் உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்து கட்டட ஒப்பந்ததாரா் உயிரிழப்பு
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



