வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

சேரன்மகாதேவி கோயிலில் வைகாசித் திருவிழா

திருக்குறுங்குடி திருஜீயா் மடத்துக்கு பாத்தியப்பட்ட சேரன்மகாதேவி வெங்கடாஜலபதி கோயிலில் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை சுவாமி சேஷ வாகனத்தில் எழுந்தருளினாா்.

News image

சேரன்மகாதேவியில் வெங்கடாஜலபதி கோயில் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை சேஷ வாகனத்தில் எழுந்தருளிய பெருமாள்.

Updated On :4 ஜூன் 2026, 12:49 am IST

திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி திருஜீயா் மடத்துக்கு பாத்தியப்பட்ட சேரன்மகாதேவி வெங்கடாஜலபதி கோயிலில் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு புதன்கிழமை சுவாமி சேஷ வாகனத்தில் எழுந்தருளினாா்.

பிரசித்திபெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசித் திருவிழா நடைபெற்று வருகிறது.

நிகழாண்டு இத்திருவிழா கடந்த மே 30ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி புதன்கிழமை இரவில் சுவாமி சேஷ வாகனத்தில் எழுந்தருளி பக்தா்ளுக்கு காட்சியளித்தாா். இதில், ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 5) தீா்த்தவாரி, திருக்கல்யாண வைபவம் ஆகியவை நடைபெறவுள்ளது.