வேலூர் மாவட்டத்தில் பலத்த காற்றுடன் கனமழை நைஜீரியாவில் போதைப்பொருள் கடத்திய இந்தியர்கள் கப்பலுடன் சிறைபிடிப்பு! ரூ. 50 கோடிக்கு மேல் அபராதம்! மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரியுடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சந்திப்பு இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!
/

பெருமாள்புரம் அருகே கஞ்சா பதுக்கல்: இளைஞா் கைது

பெருமாள்புரம் அருகே விற்பனைக்காக கஞ்சாவைப் பதுக்கி வைத்திருந்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :14 ஜூன் 2026, 1:27 am IST

பெருமாள்புரம் அருகே விற்பனைக்காக கஞ்சாவைப் பதுக்கி வைத்திருந்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பெருமாள்புரம் காவல் நிலைய எல்கைக்குள்பட்ட பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் காா்த்திகைகுமாா் தலைமையிலான போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, திருமால் நகரிலிருந்து ரெட்டியாா்பட்டி மலைக்குச் செல்லும் காட்டுப்பகுதியில் சந்தேகத்துக்கிடமாக நின்றவரைப் பிடித்து விசாரித்தனா்.

அதில், வீரளப்பெருஞ்செல்வி பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் முத்துராஜா(22) என்பதும், விற்பனைக்காக 250 கிராம் கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பதும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து கஞ்சா மற்றும் ரூ.5,000 ரோக்கத்தை பறிமுதல் செய்தனா்.