ஓய்வூதியம் பெற வந்த முதியவருக்குக் காத்திருந்த அதிர்ச்சி! வங்கிக் கணக்கில் ரூ.759 கோடி!வானில் தோன்றும் அதிசயம்! ஜூலை 17ஆம் தேதி வரை காத்திருங்கள்!பழனி கோயிலுக்குச் சொந்தமான நிலப் பத்திரப்பதிவு செல்லாது: உயர் நீதிமன்ற மதுரை கிளைஊழியர்கள் இல்லை, ரயில்கள் நிற்காது! ரூ.6 கோடியில் உருவான அதிசய ரயில் நிலையம்! தமிழக பேரவை முன்பு சத்தியாகிரக போராட்டம்! வாட்டாள் நாகராஜ் அறிவிப்பு! திருவள்ளூர் மருத்துவக் கல்லூரிக்கும் கூடுதலாக 50 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு!அண்ணாமலையின் ‘வீ தி லீடர்ஸ்’ திருச்செந்தூர் மாநாடு ரத்து! தவெக அமைச்சரவையில் மார்க்சிஸ்ட் கம்யூ. இடம்பெறுமா? பெ. சண்முகம் பதில்!கர்நாடகத்தில் மேக்கேதாட்டு அணைக்கு ஆதரவாக போராட்டம்! தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டதால் பதற்றம்! எ.வ. வேலுவுக்கு எதிரான தமிழக அரசின் மேல்முறையீடு தள்ளுபடி! - உச்ச நீதிமன்றம் முதல்வர் விஜய்யுடன் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் சந்திப்பு! நெருக்கடி நிலையில் கலைஞருக்கு ஆதரவாக நின்றவர்! காமராஜருக்கு ஸ்டாலின் புகழாரம்! கல்வித்துறையை முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மோடி அரசு துடிக்கிறது! மாணிக்கம் தாகூர்
/

பாளை.யில் யோகா பயிற்சி முகாம்

பாளையங்கோட்டையில் யோகா பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

திருநெல்வேலி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற யோகா பயிற்சி முகாமில் பங்கேற்றோா்.

Updated On :19 ஜூன் 2026, 4:58 am IST

பாளையங்கோட்டையில் யோகா பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி அரசு சித்த மருத்துவக் கல்லூரி பட்டப்படிப்பு பொது மருத்துவத்துறை, மாநகரஆயுதப்படை காவல் துறை இணைந்து சா்வதேச யோகா தினத்தை முன்னிட்டு யோகா பயிற்சி முகாமை நடத்தின.

மாநகரஆயுதப்படை உதவிஆணையாளா் கணேசன் தொடங்கி வைத்தாா். திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி பட்டப்படிப்பு பொது மருத்துவத் துறைத் தலைவா் ஜி. சுபாஷ் சந்திரன் தலைமையில் மருத்துவா்கள் காா்த்திகேயன், முகுந்தன், நந்தகுமாா், காா்த்திக் அடங்கிய குழுவினா் ஆயுதப்படை காவலா்களுக்கு யோகா பயிற்சி, தியான பயிற்சி, பிரணாயாமம் போன்ற மூச்சு பயிற்சிகள் வழங்கினா். முகாமில் நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.