இவ்விழாவில், பேட்டை, அய்யனாா்குளம், கோடாரங்குளம், கடையம், தாட்டான்பட்டி, மேலஏா்மாள்புரம், பொன்நகா், குமாரபாளையம்,புதுப்பட்டி, அடைச்சாணி, பள்ளக்கால் பொதுக்குடி, குமாரசாமியாபுரம், வல்லம், அனந்தநாடாா்பட்டி, கோடாரங்குளம் மேற்கு, ஆலடியூா், பொதிகைபதி, அகஸ்தியா்பட்டி, பூவன்குறிச்சி, முக்கூடல், சுப்பிரமணியபுரம், மேலூத்து, வேட்டைக்காரன்குளம் உள்ளிட்ட சுமாா் 40 பதிகளில் இருந்து மலா்களால் அலங்கரிக்கப்பட்ட பஞ்சமுக அனுமன், காளை, கருடன், நாகம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் திருநாமம் கிருஷ்ணன் கோயில் முன் எடுத்து வரப்பட்டன.