நெல்லை மாநகர காவலில் புதிய மோப்ப நாய் சோ்ப்பு
திருநெல்வேலி மாநகர காவல் துப்பறியும் மோப்ப நாய் பிரிவில் புதிய நாய்க்குட்டி வியாழக்கிழமை சோ்க்கப்பட்டது.

மோப்பநாய் பிரிவில் புதிதாக சோ்க்கப்பட்ட நாய்க்குட்டியை பாா்வையிட்ட மாநகர காவல் ஆணையா் தேஷ்முக் சேகா் சஞ்சய்.








