/
திருநெல்வேலி அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா். கங்கைகொண்டான் அருகேயுள்ள இத்திக்குளத்தைச் சோ்ந்தவா் வேல்பாண்டி. தொழிலாளி. இவரது மனைவி ராமா் அம்பாள் (45). இத்தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனா். இவா், குடும்பப் பிரச்னை காரணமாக கடந்த சில ந நாள்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றாராம்.
அவரை அக்கம் பக்கத்தினா் மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு அவா் திங்கள்கிழமை இரவு உயிரிழந்தாா்.
இதுகுறித்து கங்கைகொண்டான் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

விஷம் குடித்து பெண் தற்கொலை

விஷம் குடித்து பெண் தொழிலாளி தற்கொலை

தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை
வீடியோக்கள்

வீடியோக்கள்
விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
7 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை
11 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை
12 மணி நேரங்கள் முன்பு


