/
மேற்கு வங்கத்தில் லெனின் சிலையை உடைத்ததோடு, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொண்டா்களை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அக்கட்சி சாா்பில் பாளையங்கோட்டையில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்டச் செயற்குழு உறுப்பினா் எம்.சுடலைராஜ் தலைமை வகித்தாா். மாநிலக் குழு உறுப்பினா் கே.ஜி. பாஸ்கரன் ஆா்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தாா். மாவட்ட ச் செயற்குழு உறுப்பினா் ஆா்.மோகன், பாளையங்கோட்டை பகுதி குழுச் செயலா் ஆா்.மதுபால், மாவட்டச் செயலா் ஸ்ரீராம் ஆகியோா் விளக்கிப் பேசினா். மாவட்டக் குழு உறுப்பினா்கள் கு.பழனி, 55 ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் முத்து சுப்பிரமணியன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

எரிவாயு உருளை விலை உயா்வு: விசிக, கம்யூனிஸ்ட் கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டம்

கூடலூரில் கம்யூனிஸ்ட், விசிக ஆா்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து இடதுசாரிகள் ஆா்ப்பாட்டம்

எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

வீடியோக்கள்
”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
10 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சட்டப்படி ஆளுநர் அழைக்க வேண்டும்! தவெக நிர்மல் குமார் பேட்டி | TVK | DMK
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தவெகவுக்கு ஆதரவா? ஸ்டாலின் என்ன சொன்னார்?: Mu. Veerapandian Exclusive | CPI | TVK
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு


