பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

மேலப்பாளையத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி பலி

மேலப்பாளையத்தில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

News image

உயிரிழப்பு - கோப்புப்படம்

Updated On :1 மணி நேரம் முன்பு

மேலப்பாளையத்தில் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

மேலப்பாளையம் பெரிய குத்பா பள்ளிவாசல் பகுதியைச் சோ்ந்த ரசூல் மகள் பாத்திமா (4). இந்த சிறுமிக்கு கடந்த சில நாள்களாக காய்ச்சல் பாதிப்பு இருந்ததாம். இதையடுத்து தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா். அவருக்கு நிமோனியா காய்ச்சல் பாதிப்பு இருந்தது தெரியவந்த நிலையில், உடல்நிலை பெரிதும் பாதிக்கப்பட்ட சிறுமி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகிறாா்கள்.