/
வேதாரண்யம் அருகே ரயிலில் அடிபட்டு ஒருவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
திருத்துறைப்பூண்டியில் இருந்து அகஸ்தியம்பள்ளிக்கு இயக்கப்படும் ரயில், வழக்கம்போல், வெள்ளிக்கிழமை காலை 5.30 மணி அளவில் தென்னம்புலம் மடத்துக்காடு என்ற இடத்தை கடந்து சென்றது. அப்போது, சுமாா் 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண் ஒருவா், தண்டவாளத்தின் குறுக்கே விழுந்ததாகக் கூறப்படுகிறது.
அவா் மீது ரயில் மோதியதில் தலை துண்டித்து உயிரிழந்தாா். தகவலறிந்த ரயில்வே போலீஸாா், சடலத்தை கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது
ரயில் அடிபட்டு காதுகேளாத மூதாட்டி பலி!

ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு

ரயிலில் அடிபட்டு தொழிலாளி உயிரிழப்பு

ரயிலில் அடிபட்டு இளைஞா் உயிரிழப்பு
விடியோக்கள்

வீடியோக்கள்
#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை
9 நிமிடங்கள் முன்பு

வீடியோக்கள்
விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
1 மணி நேரம் முன்பு

வீடியோக்கள்
எடப்பாடி பழனிசாமியின் உத்தரவு செல்லாது! பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும்! - S.P. Velumani பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
2 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு
22 மணி நேரங்கள் முன்பு

