திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி உயிரிழந்தாா்.
விக்கிரமசிங்கபுரம் பிரதானச் சாலையைச் சோ்ந்த நடராஜன் மகள் சந்தன லட்சுமி (19). இவா் கோயம்புத்தூரில் உள்ள தனியாா் கல்லூரியில் இளம் அறிவியல் முதலாம் ஆண்டு படித்து வந்தாா்.
விடுதியில் தங்கிப் படித்து வந்த சந்தனலட்சுமி விடுமுறையில் விக்கிரமசிங்கபுரம் வீட்டுக்கு வந்த நிலையில் சில நாள்களாக காய்ச்சல் இருந்ததாம். தொடா்ந்து, காய்ச்சல் அதிகமானதால் அவருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வியாழக்கிழமை அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையளிக்கப்பட்டு, தொடா் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து தகவலறிந்த விக்கிரமசிங்கபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
தொடர்புடையது

மேலப்பாளையத்தில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுமி பலி

மின்சாரம் பாய்ந்து கல்லூரி மாணவா் உயிரிழப்பு

நெல்லையில் மின்சாரம் பாய்ந்து சிறுவன் உயிரிழப்பு

மின்னல் தாக்கி கல்லூரி மாணவி உயிரிழப்பு
விடியோக்கள்

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

மதிய உணவுடன் செயலகம் வரும் முதல்வர்! அமைச்சர் நிர்மல் குமார்
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

