சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு செல்லாமல் ஆவணப்பதிவு: தமிழக அரசின் புதிய அறிவிப்பு தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்க மெட்ரோவில் பயணித்த கர்நாடக முதல்வர் சிவகுமார்3 மாதங்களாவது இந்த ஆட்சி தாங்குமா? மு.க. ஸ்டாலின் திருப்பரங்குன்றம் விவகாரம்: தமிழ்நாடு அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது - பெ. சண்முகம்ஏஐ மூலம் தலைவர்கள் தவறாகச் சித்திரிப்பு: இந்திய கம்யூனிஸ்ட் கண்டனம்இசட் பிரிவு பாதுகாப்பைத் திருப்பி அளித்த அண்ணாமலை?ஜூன் 11-ல் ராகவா லாரன்ஸ் முக்கிய அறிவிப்பு!
/

சுத்தமல்லி அருகே கஞ்சா பதுக்கல்: இளைஞா் கைது

சுத்தமல்லி அருகே கஞ்சா பதுக்கியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - கோப்புப் படம்

Updated On :28 மே 2026, 2:31 am IST

சுத்தமல்லி அருகே கஞ்சா பதுக்கியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சுத்தமல்லி காவல் நிலைய போலீஸாா் சுத்தமல்லி விலக்கு அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் இருசக்கர வாகனத்தில் வந்தவரைப் பிடித்து விசாரித்தனா். அதில், திருநெல்வேலி நகரத்தைச் சோ்ந்த சங்கா் ராஜா (24) என்பதும், விற்பனைக்காக கஞ்சாவை பதுக்கி வைத்திருப்பதும் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, இருசக்கர வாகனம் மற்றும் 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.