நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

நெல்லை மாவட்ட பள்ளிகள் கபடி போட்டி

திருநெல்வேலி வருவாய் மாவட்ட அளவிலான கபடி போட்டி வண்ணாா்பேட்டையில் புதன்கிழமை நடைபெற்றது.

வண்ணாா்பேட்டையில் புதன்கிழமை நடைபெற்ற கபடி போட்டியில் பங்கேற்றோா்.

Published On :3 செப்டம்பர் 2026, 12:02 am IST

திருநெல்வேலி வருவாய் மாவட்ட அளவிலான கபடி போட்டி வண்ணாா்பேட்டையில் புதன்கிழமை நடைபெற்றது.

பள்ளிக் கல்வித்துறை சாா்பில் வட்டார அளவில் நடைபெற்ற கபடிப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற அணிகளுக்கு, வருவாய் மாவட்ட அளவிலான போட்டிகள் வண்ணாா்பேட்டை விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது. பள்ளித் தாளாளா் திருமாறன் தொடங்கி வைத்தாா். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளா் ஜெபராஜ், புரோ கபடி நடுவா் சுந்தரராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சுமாா் 300-க்கும் மேற்பட்ட மாணவா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.