தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை

உடன்குடி அருகே கல்லூரி மாணவி வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

News image
Updated On :5 ஜனவரி 2013, 8:40 pm

தினமணி

உடன்குடி அருகே கல்லூரி மாணவி வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

காட்டுவாதட்டு பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவர், ஆறுமுகனேரி பேரூராட்சியில் மேஸ்திரியாகப் பணிபுரிகிறார்.

இவரது மகள் ரஞ்சிதா (20). கல்லூரி மாணவி.

குடும்பப் பிரச்னை காரணமாக இவரை பெற்றோர் கண்டித்தனராம். இதனால் மனவேதனையடைந்த ரஞ்சிதா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இதுகுறித்து குலசேகரன்பட்டினம் காவல் துணை ஆய்வாளர் இசக்கி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.ன

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.