சாத்தான்குளம் அருகே முதலூர் தர்மாபுரியில் காங்கிரஸ் கட்சி கொடியேற்று விழா நடைபெற்றது.
கட்சியின் வட்டாரத் தலைவர் லூர்துமணி தலைமை வகித்தார். விவசாயப் பிரிவுத் தலைவர் தியாகு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் யோகபாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாரச் செயலர் தினேஷ் வரவேற்றார்.
முன்னாள் எம்எல்ஏ ராணிவெங்டேசன் கொடியேற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் சபரிராயன், கருங்குளம் வட்டார செயலர் பக்கப்பட்டி விஜயகுமார், முன்னாள் இளைஞரணித் தலைவர் ஈசாக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். கிராம கமிட்டித் தலைவர் ஜாண்சன் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மணிப்பூரில் 46 தீவிரவாதிகள் சரண்! ஆயுதங்கள் ஒப்படைப்பு!

சினிமாவிலிருந்து ஓய்வெடுக்கும் முடிவு! த்ரிஷாவின் அரசியல் பிரவேசத்துக்கான அச்சாரமா?

ஒரு வெள்ளிக்கிழமை எல்லாவற்றையும் மாற்றிவிடும்: நடிகர் யஷ்

நான் முதல்முறை எம்.எல்.ஏ. ஆனபோது அமித் ஷா ஒரு சிறுவர்! கார்கே விமர்சனம்
விடியோக்கள்

யாருடைய கவனத்தை ஈர்க்க இப்படி பேசுகிறீர்கள்? அமைச்சர் நிர்மல் குமாருக்கு பேரவைத் தலைவர் அறிவுரை!


