திருவள்ளூர்: காவல் நிலையத்தில் கையொப்பமிட்டு திரும்பிய இளைஞர் வெட்டிக் கொலை!முதல்வர் விஜய்யை சந்தித்து நன்றி தெரிவித்த பரந்தூர் விவசாயிகள்! தேர்தல் வழக்கு: முதல்வர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்படும்! உயர் நீதிமன்றம் எச்சரிக்கை! எல்லை பிரச்னை! சீன துணை அதிபருடன் அஜித் தோவல் சந்திப்பு! சென்னையில் புதிதாக 130 ஏசி மின்சார பேருந்துகள்: முதல்வர் விஜய் தொடக்கி வைத்தார்!

நல்லான்விளை பதியில் அய்யா அவதார தினம்

நாசரேத் அருகே உள்ள இடையன்விளை நல்லான்விளை அய்யா  வைகுண்டசாமி பதியில் அய்யாவின் 184ஆவது அவதார தின விழா நடைபெற்றது.

Published On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

நாசரேத் அருகே உள்ள இடையன்விளை நல்லான்விளை அய்யா  வைகுண்டசாமி பதியில் அய்யாவின் 184ஆவது அவதார தின விழா நடைபெற்றது.

பதியின் அருளாளர் ஐயன்சாமி தலைமை வகித்து விழாவைத் தொடங்கிவைத்தார். நண்பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பும், பிற்பகல் 1 மணிக்கு அன்னதர்மமும் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

ஞாயிறு தோறும் பிற்பகல் 1 மணிக்கு அன்னதர்மமும்,  வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணிக்கு அய்யாவின் அருள்வாக்கு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.