வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

உலக பெண் குழந்தைகள் தின கொண்டாட்டம்

தூத்துக்குடி மாவட்ட சமூக பாதுகாப்புத் துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில் கோவில்பட்டி கம்மவார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக பெண் குழந்தைகள் தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 12:53 am

DIN

தூத்துக்குடி மாவட்ட சமூக பாதுகாப்புத் துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் சார்பில் கோவில்பட்டி கம்மவார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உலக பெண் குழந்தைகள் தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது.
பள்ளித் தலைமையாசிரியை விக்னேஸ்வரி தலைமை வகித்தார். ஆசிரியை முத்துராஜேஸ்வரி, ஆக்டிவ் மைண்ட்ஸ் அறக்கட்டளை நிறுவனர் தேன்ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோட்டாட்சியர் பி.அனிதா,  மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் பா.ஜோதிகுமார் ஆகியோர் பேசினர்.
நிகழ்ச்சியில்,  சமூகப் பணியாளர் பிரகாஷ், ஆக்டிவ் மைண்ட்ஸ் பொறுப்பாளர் சேர்மராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். ஆசிரியை கஸ்தூரிபாய் வரவேற்றார். குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ஜேம்ஸ் அதிசயராஜன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.